Monday, January 31, 2011

தம்மாம் காயலர்கள் தங்கிய கட்டிடத்தில் ''தீ'' விபத்து.


கடந்த வியாழன் பின்னேரம் வெள்ளிக்கிழமை இரவு சவுதி அரேபியா தம்மாமில் அமைந்துள்ள புகழ்பெற்ற சீகோ கட்டிடம் அருகே அமைந்துள்ள

Sunday, January 30, 2011

புதுடில்லி விமான நிலைய முஸ்லிம் தொழுகைக் கூட படங்கள்!

இந்திய தலைநகர் புதுடில்லியிலுள்ள விமான நிலையத்தில் முஸ்லிம்களுக்கு தொழுகைக் கூடம் ஆண் - பெண்களுக்காக தனித்தனியே அமைக்கப்பட்டுள்ள தொழுகைக் கூடத்தின் படக்காட்சிகள்:-

Friday, January 28, 2011

புற்றுநோயாளிகள் கணக்கெடுப்பு குறித்து வஜீஹா கல்லூரியில் விளக்கக் கூட்டம்! ரியாத், ஜித்தா, தம்மாம் மன்றங்கள் நடத்தின!!

காயல்பட்டினம் நகரில் பெருகி வரும் புற்றுநோயை ஒழிப்பதற்கான முயற்சிகள் பல வழிகளிலும், பல வகைகளிலும் செய்யப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நகரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தோர், தற்சமயம் சிகிச்சை பெற்று வருவோர், புற்றுநோயை வென்றோர் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, வயது, வகை வாரியாக பிரித்தறிந்தால் மட்டுமே புற்றுநோய் ஒழிப்பு செயல்திட்டங்கள் முழு வெற்றி பெறும் என்று, 13.01.2011 அன்று ரியாத் காஹிர் பைத்துல்மால், தம்மாம் காயல் நற்பணி மன்றம், ஜித்தா காயல் நற்பணி

துவங்கியது புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படத்திற்கான ஒளிப்பதிவு!

காயல்பட்டினத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் சஊதி அரபிய்யா ஜித்தா காயல் நற்பணி மன்றம் சார்பில் குறும்படம் தயாரித்து வெளியிட முடிவு செய்யப்பட்டு, முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் காயல்பட்டினம் மருத்துவர் தெருவிலும், பின்னர் சென்னையிலும், பின்னர் மூன்றாம், நான்காம் கூட்டங்கள் இக்ராஃ கல்விச் சங்க கூட்ட அரங்கிலும் நடைபெற்றன.

அரசாங்கத்தின் ஏழைக்குமர்களுக்கு திருமண உதவித்திட்டம்.

ஏழைக் குடும்பத்தின் திருமணபெண்ணிற்கு உதவும் திட்டத்தின் அடிப்படையில் ரூ.25000 (இருபத்தி ஐந்தாயிரம்)த்தை தமிழக அரசு வழங்குகிறது. மிக எளிய முறையில் இத்தொகையை பெறலாம். ஏழைக்குமரை எப்படி கரைசேர்ப்பது என்று ஏங்கித் தவிக்கும் எத்தனையோ பேர்களுக்கு இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள். ஏழைக் குமரை கரைசேர்க்க வேறு எவரின் உதவியையும் எதிர் நோக்காமல் நம் அரசாங்கத்தின் மூலம் நம் வரிப் பணத்தில் இருந்து நம் பணத்தை பெற்றுக்கொள்கிறோம் என்ற உரிமையில் இந்த உதவியைபெற விண்ணப்பிக்கலாம்.

Thursday, January 27, 2011

முஸ்லீம்களுக்கு அரசின் கல்வி உதவி-தவற விடாதீர்!

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது .
இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது
 

எஸ்.கே. மறைவுக்கு தம்மாம் கா.ந.மன்றம் சார்பில் இரங்கல் கவிதை!

பொதுநல ஆர்வலரும், சிறந்த சிந்தனையாளரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் கவுரவ ஆலோசகரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் செயற்குழு உறுப்பினருமான ஹாஜி எம்.எல்.ஷாஹுல் ஹமீத் எஸ்.கே. அவர்கள் 12.01.2011 அன்று காலமானார். அவரது நல்லடக்கம் மறுநாள் 13.01.2011 அன்று காலையில் நடைபெற்றது.

தம்மாம் மற்றும் ஜித்தாவில் பலத்த மழை.

நேற்று (26/01) இரவு சுமார் 2:30 மணியளவில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் துவங்கி மழை அதிகாலை வரை நீடித்தது.

ரியாத், ஜித்தா, தம்மாம் காயல் நலமன்றங்களின் வேண்டுகோள்!

கடந்த சில காலங்களாக நமதூரில் வயது வித்தியாசமின்றி பலர் புற்றுநோயால் மரணமடைந்து உள்ளனர். கேன்சர் நோயால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையால் நமதூர் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த கொடிய நோயினை நமதூரிலிருந்து முற்றிலுமாக விரட்டியடிக்க, மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைப்படி, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நமதூரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்வர்களின் விபரங்களை சேகரிக்கப்பட உள்ளன.

கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுப்பது எப்படி?

உடற்பயிற்சி செய்துவந்தால், கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட பலநோய்கள் அண்டாது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வறிஞர் ஹன்னா ஆரெம் என்பவர் தன் ஆய்வுகளின் படி, வாரத்துக்கு சுமார் இரண்டரை மணி நேரமாவது உடல் பயிற்சி செய்யும் பெண்களை கர்ப்பப் பை புற்றுநோய் தாக்குவதில்லை என்று கூறியுள்ளார்.

Tuesday, January 25, 2011

Cancer - Doctor's 6 Point formulac

NEW DELHI: Dr Siddhartha Mukherjee, author of the bestselling 'The Emperor of Maladies: A Biography of Cancer', has a six-point formula to help India control and combat the cancer epidemic.

Monday, January 24, 2011

தம்மாம் கா.ந.மன்றத்தின் 58ஆவது செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள்!


சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 58ஆவது செயற்குழுக் கூட்டம் 21.01.2011 அன்று நடைபெற்றது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

கூட்ட நிகழ்வுகள்:

http://www.knmdammam.blogspot.com/

Wednesday, January 19, 2011

TOP UNIVERSITIES IN INDIA


 1. Indian Institute of Technology Bombay
Address: Powai, Mumbai 400076, Maharashtra, India
Phone: +91 22-25722545
Website : http://www.iitb.ac.in/

Tuesday, January 18, 2011

History of Kayalpatnam

About kayalpatnam

A new way to kill cancer cells

 Unlike normal cells, cancer cells can grow and age without dying — one of the reasons they’re so dangerous. But researchers at Washington State University have developed a way to help cancer cells age and die, which could lead to treatment that slows or stops tumor growth.

Monday, January 17, 2011

Food As Medicine

Food as Medicine
HEADACHE? EAT FISH!

Eat plenty of fish -- fish oil helps prevent headaches.

So does ginger, which reduces inflammation and pain.
HAY FEVER?
EAT YOGURT!
Eat lots of yogurt before pollen season.
Also-eat honey from your area (local region) daily.

Sunday, January 16, 2011

Pearls from the Prophet

Pearls from the Prophet
Dr. Shahid Athar
Follwoing are some of the words of wisdom from our beloved Prophet Muhammad (peace be upon him).

“A Muslim who plants a tree or sows a field, from which man, birds and animals can eat, is committing an act of charity.” (Muslim)

செயற்குழு அழைப்பிதழ்

செயற்குழு அழைப்பிதழ்.
நாள் :  21-01-2011   வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணி. 
இடம் :  டாக்டர் இத்ரீஸ் இல்லம், அல்-கோபர்.

அன்புக்குரிய மன்ற சகோதரர்களே,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) ,

Kayalpatnam School +2 Higher Secondary Result Analysis

StatisticsMales
 201020092008
Number Students163189159
Average805827739
Pass %96.32NANA
<70018.40%17.46%32.70%
701-80030.67%27.51%18.87%
801-90028.83%23.28%28.30%
901-100016.56%17.46%13.84%
1001-11004.91%12.70%6.29%
Above 11010.61%1.59%0.00%
Above 90122.09%31.75%20.13%
Medical > 1940.00%0.53%0.00%
Medical > 190 < 193.750.00%0.00%0.00%
Engg > 1950.61%1.59%0.00%
Engg > 190 < 194.750.00%1.06%0.63%
Engg > 180 < 189.751.23%3.70%3.14%


StatisticsFemales
 201020092008
Number Students266211206
Average873866891
Pass %99.62NANA
<7009.40%9.95%5.34%
701-80020.68%22.75%21.36%
801-90026.69%24.17%25.73%
901-100023.31%27.49%21.84%
1001-110016.54%14.22%20.87%
Above 11013.38%1.42%4.85%
Above 90143.23%43.13%47.57%
Medical > 1940.38%0.47%0.49%
Medical > 190 < 193.750.00%0.00%0.49%
Engg > 1951.13%0.47%1.94%
Engg > 190 < 194.750.75%0.47%1.94%
Engg > 180 < 189.754.51%2.84%2.91%
StatisticsOverall 
 2010200920082007
Number Students429400365351
Average847847842825
Pass %98.3797.7596.4395.72
<70012.82%14.25%17.56%17.41%
701-80024.48%24.25%20.27%26.21%
801-90027.51%24.00%26.57%29.05%
901-100020.75%22.50%18.35%16.80%
1001-110012.12%13.75%14.52%9.11%
Above 11012.33%1.25%2.73%1.42%
Above 90135.20%37.50%35.60%27.33%
Medical > 1940.23%0.50%0.27%0.00%
Medical > 190 < 193.750.00%0.00%0.27%0.85%
Engg > 1950.93%1.00%1.10%0.00%
Engg > 190 < 194.750.47%0.75%1.37%1.14%
Engg > 180 < 189.753.26%3.25%3.01%2.28%

ஆரோக்கியமான உலகுக்கு தூய்மையான தண்ணீர்

For Healthy World, Pure Drinking Water United Nations
 
   ஆரோக்கியமான உலகுக்கு தூய்மையான தண்ணீர்
"உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை." (அல்குர்ஆன்7:31)
உலகப் பரப்பில் முக்கால் பகுதி தண்ணீர் தான் என்றாலும் அதில் மக்களுக்குப் பயன் படக்கூடிய  சுத்த நீரின் விகிதம் மிகக் குறைவு. பூமி பரப்பில் நீரின் இருப்பு 71 விழுக்காடாக அமைந்திருந்தாலும், பயன்படத்தக்க நீரின் அளவு 0.26 விழுக்காடு என்ற மிக சொற்ப அளவாகவே உள்ளது.
உலகப் பரப்பில் முக்கால் பகுதி தண்ணீர் தான் என்றாலும் அதில் மக்களுக்குப் பயன் படக்கூடிய  சுத்த நீரின் விகிதம் மிகக் குறைவு. உட்கொள்ளத் தக்க சுத்தமான நீர் என்பது - கானல் நீராகி வருகின்றது. சுத்தமான நீரை - அசுத்தம் செய்யும் நாம் அனைவருமே சமுதாயக் குற்றவாளிகள்தான். எதிர் காலச் சந்ததியினருக்கு, நாம் இந்த உலகில் பிறந்தபோது காற்றும் நீரும் எவ்வளவு சுத்தமாக இருந்ததோ அதை அதே அளவு சுத்தமாக அல்லது அதைவிடச் சுத்தமாக நம்மால் விட்டுப் போக முடியவில்லை.
தண்ணீரின் பயன்பாடு மற்றும் தூய்மையை பாதுகாத்தல் போன்றவற்றில் நாடுகளை ஆளும் அரசுகளும், பொதுமக்களும் அதி முக்கியத்துவம் அளித்தாலன்றி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவியலாது என்பதுதான் உண்மை. மனித சமூகம் ஏற்படுத்தும் கெடுதிகளால் இன்று தண்ணீரின் தன்மை மாசுபட்டு மனித சமூகம் பெரும் அபாயத்தை நோக்கி நிற்கிறது.                       மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க நீரின் தேவையும் அதிகரிக்கத்தானே செய்யும்? வாழ்க்கை முறைகளால் அதிகரித்த நீர்த் தேவையுடன்,  நீரில் கலக்கும் பூச்சி கொல்லிகள், மற்ற ரசாயனங்கள், இவை தவிர மக்கள் பண்ணும் அசுத்தங்கள் சொல்லி மாளாது.
இந்த அசுத்தப் படுத்தும் நடவடிக்கைகளை நாம் குறைத்துக் கொள்ளாவிட்டால், நம் சந்ததியினர் குடி தண்ணீருக்கு மட்டும் தம் நாளின் பெரும் பகுதியை செலவழிக்க நேரும். தண்ணீருக்காக சமூகத்தின் ஒரு பகுதியினர் அல்லலுறும் பொழுது இன்னொரு பகுதி தண்ணீரை விரையம் செய்வதிலும், மாசுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் கொடுமை நிகழ்ந்தேறுகிறது.
கடல்,ஆறு,குளம்,குட்டை,கிணறு என எல்லாவிதத் தண்ணீர் நிலைகளும் மாசுபடுத்தப்பட்டே வருகின்றன.தண்ணீர் மனிதனைப் படைத்த வல்ல இறைவனின் அருட்கொடைகளில் மகத்தானது. இறைவன் கூறுகிறான்:
"உங்களை அதைக்கொண்டு தூய்மைப்படுத்துவதற்காகவும் அவனே வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் இறக்கி வைத்தான். (அல் அன்ஃபால், 8:11),  
''(மனிதர்களே) நாம் தாம் வானத்திலிருந்து பரிசுத்தமான நீரை இறக்கியும் வைக்கிறோம்." (அல்ஃபுர்கான், 25:48)
இறைவனின் பரிசுத்தமாக இறக்கிவைத்த தண்ணீரை மாசுபடுத்தி சீரழிக்கும் மனித சமூகத்தினை என்னவென்று கூறுவது? இன்று எந்தத் தண்ணீர் இறைவனது அருட்கொடையோ அதனை இன்று மனித வாழ்வை சீரழிக்கும் சாராய மதுபான வகைகளுக்கு பயன்பத்தும் இழிநிலைக்கு மனித சமூகம் சென்றுவிட்டது. இந்த 50 வருடங்களில் பெருகிவிட்ட தொழிற்சாலைகள், இவற்றின் கழிவுகள் முறையாக சுத்திகரிக்க படாமல், நேரிடையாக கலப்பதால், நீர்நிலைகளும், வயல்களுக்கு இடப்படும் இராசயன உரங்கள், பூச்சிகொல்லிகள் இவற்றால் நிலத்தடி நீரும் பெருமளவு மாசுபட்டு போகின்றன.
நமது முக்கியமான நீராதாரம் நிலத்தடி நீராகும். விவசாயம், நமது அன்றாட தேவைகளுக்கு நிலத்தடி நீரையே உறிஞ்சுகிறோம்.
எனவே இதுத்தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவேண்டும். தண்ணீரை வீண்விரயம் செய்யாமல் முறையாகப் பயன்படுத்த வேண்டும். நமது சுற்றுப்புற சூழலை மாசுப்படாமல் பாதுகாக்க வேண்டும். நமது தேவை போக மீதமான தண்ணீரை பிறருக்கு கொடுக்கும் மனோநிலையும் நமக்கு வரவேண்டும்.