காயல்பட்டினத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொதுவாக ஏற்படும் ஆரோக்கியக் குறைவுகள் குறித்து பகுதிவாரியாக ஆய்ந்தறிந்து, அதற்கேற்ப நோய்த்தடுப்பு செயல்திட்டங்களை வகுத்திடும் பொருட்டு, வட அமெரிக்க காயல் நல மன்ற (நக்வா) உறுப்பினர் டாக்டர் அலீ ரஸாவின் தூண்டுதலில்ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செயல்திட்டம் “காயல் உடல் நலன் ஆய்வு - KAYALPATNAM HEALTH SURVEY (KHS) 2011“.
![]() |
Tuesday, June 7, 2011
எடுக்கப்பட்ட கேன்சர் சர்வேயின் மேல்நடவடிக்கை குறித்து ரியாத் கா.ந.மன்றத்தினர் இக்ராஃவில் ஆலோசனை!
காயல்பட்டினத்தில் புற்றுநோய் பாதிப்பு குறித்த தகவல் சேகரிப்பை, சஊதி அரபிய்யாவின் ரியாத், ஜித்தா, தம்மாம் காயல் நற்பணி மன்றங்கள் சார்பில் இக்ராஃ செய்து முடித்துள்ளது.
புற்றுநோய் தகவல் சேகரிப்பு: வெளியுலக காயலர்களுக்கு இக்ராஃ அவசர வேண்டுகோள்!
காயல்பட்டினத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புற்றுநோய் தகவல் சேகரிப்பு (கேன்சர் சர்வே) குறித்து, வெளியுலக காயலர்களுக்கு இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் விடுத்துள்ள அவசர வேண்டுகோள் பின்வருமாறு:- |
கல்வியைப் போன்று மருத்துவம் உள்ளிட்ட இதர துறைகளுக்கும் கூட்டமைப்பு தேவை! உலக காயல் நல மன்ற அங்கத்தினர் ஆலோசனைக் கூட்டத்தில் கருத்து!!
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பாக தற்போது காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் செயல்படுத்தப்படுவதைப் போல, மருத்துவம் உள்ளிட்ட இதர துறைகளுக்கும் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கலந்தாலோசிப்பதற்காக பல்வேறு காயல் நல மன்றங்களின் செயற்குழு உறுப்பினர்கள், உள்ளூர் பிரதிநிதிகளின் கூட்டம் 14.03.2011 திங்கட்கிழமை இரவு 07.30 மணிக்கு இக்ராஃ கல்விச் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மே 28இல் இக்ராஃ பொதுக்குழுக் கூட்டம்! புதிய தலைவராக டாக்டர் இத்ரீஸ் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்!
![]() |
ப்ளஸ் 2 - மாவட்டத்தின் முதன்மாணவர் உள்ளிட்ட சாதனை மாணவர்களுக்கு தம்மாம் கா.ந.மன்றம் பாராட்டு!
நடைபெற்று முடிந்துள்ள பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ள மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ், நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்றோர் மற்றும் உளவியல் பாடத்தில் மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்ற மாணவியைப் பாராட்டி சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
ஜூன் 10இல் தம்மாம் கா.ந.மன்ற செயற்குழு! உறுப்பினர்களுக்கு அழைப்பு!!
சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் 10.06.2011 அன்று நடைபெறவுள்ளது. செயற்குழுக் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பின் தம்மாம் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

Subscribe to:
Posts (Atom)