Monday, January 31, 2011

தம்மாம் காயலர்கள் தங்கிய கட்டிடத்தில் ''தீ'' விபத்து.


கடந்த வியாழன் பின்னேரம் வெள்ளிக்கிழமை இரவு சவுதி அரேபியா தம்மாமில் அமைந்துள்ள புகழ்பெற்ற சீகோ கட்டிடம் அருகே அமைந்துள்ள

Sunday, January 30, 2011

புதுடில்லி விமான நிலைய முஸ்லிம் தொழுகைக் கூட படங்கள்!

இந்திய தலைநகர் புதுடில்லியிலுள்ள விமான நிலையத்தில் முஸ்லிம்களுக்கு தொழுகைக் கூடம் ஆண் - பெண்களுக்காக தனித்தனியே அமைக்கப்பட்டுள்ள தொழுகைக் கூடத்தின் படக்காட்சிகள்:-

Friday, January 28, 2011

புற்றுநோயாளிகள் கணக்கெடுப்பு குறித்து வஜீஹா கல்லூரியில் விளக்கக் கூட்டம்! ரியாத், ஜித்தா, தம்மாம் மன்றங்கள் நடத்தின!!

காயல்பட்டினம் நகரில் பெருகி வரும் புற்றுநோயை ஒழிப்பதற்கான முயற்சிகள் பல வழிகளிலும், பல வகைகளிலும் செய்யப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நகரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தோர், தற்சமயம் சிகிச்சை பெற்று வருவோர், புற்றுநோயை வென்றோர் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, வயது, வகை வாரியாக பிரித்தறிந்தால் மட்டுமே புற்றுநோய் ஒழிப்பு செயல்திட்டங்கள் முழு வெற்றி பெறும் என்று, 13.01.2011 அன்று ரியாத் காஹிர் பைத்துல்மால், தம்மாம் காயல் நற்பணி மன்றம், ஜித்தா காயல் நற்பணி

துவங்கியது புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படத்திற்கான ஒளிப்பதிவு!

காயல்பட்டினத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் சஊதி அரபிய்யா ஜித்தா காயல் நற்பணி மன்றம் சார்பில் குறும்படம் தயாரித்து வெளியிட முடிவு செய்யப்பட்டு, முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் காயல்பட்டினம் மருத்துவர் தெருவிலும், பின்னர் சென்னையிலும், பின்னர் மூன்றாம், நான்காம் கூட்டங்கள் இக்ராஃ கல்விச் சங்க கூட்ட அரங்கிலும் நடைபெற்றன.

அரசாங்கத்தின் ஏழைக்குமர்களுக்கு திருமண உதவித்திட்டம்.

ஏழைக் குடும்பத்தின் திருமணபெண்ணிற்கு உதவும் திட்டத்தின் அடிப்படையில் ரூ.25000 (இருபத்தி ஐந்தாயிரம்)த்தை தமிழக அரசு வழங்குகிறது. மிக எளிய முறையில் இத்தொகையை பெறலாம். ஏழைக்குமரை எப்படி கரைசேர்ப்பது என்று ஏங்கித் தவிக்கும் எத்தனையோ பேர்களுக்கு இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள். ஏழைக் குமரை கரைசேர்க்க வேறு எவரின் உதவியையும் எதிர் நோக்காமல் நம் அரசாங்கத்தின் மூலம் நம் வரிப் பணத்தில் இருந்து நம் பணத்தை பெற்றுக்கொள்கிறோம் என்ற உரிமையில் இந்த உதவியைபெற விண்ணப்பிக்கலாம்.

Thursday, January 27, 2011

முஸ்லீம்களுக்கு அரசின் கல்வி உதவி-தவற விடாதீர்!

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது .
இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது
 

எஸ்.கே. மறைவுக்கு தம்மாம் கா.ந.மன்றம் சார்பில் இரங்கல் கவிதை!

பொதுநல ஆர்வலரும், சிறந்த சிந்தனையாளரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் கவுரவ ஆலோசகரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் செயற்குழு உறுப்பினருமான ஹாஜி எம்.எல்.ஷாஹுல் ஹமீத் எஸ்.கே. அவர்கள் 12.01.2011 அன்று காலமானார். அவரது நல்லடக்கம் மறுநாள் 13.01.2011 அன்று காலையில் நடைபெற்றது.